சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொன்னுசாமி, ராமசாமி ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். கனகராமன் என்பவர் படுகாயமடைந்தார்.
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொன்னுசாமி, ராமசாமி ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். கனகராமன் என்பவர் படுகாயமடைந்தார்.