புதுடெல்லி: புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பயங்கரவாதி சஜத்கான் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளான். கைதாகியுள்ள சஜத்கான், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டமுடாசிரின் நெருங்கிய கூட்டாளி எனத் தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பயங்கரவாதி சஜத்கான் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளான். கைதாகியுள்ள சஜத்கான், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டமுடாசிரின் நெருங்கிய கூட்டாளி எனத் தகவல் வெளியாகியுள்ளது.