ஈரோடு அருகே கொடிவேரி தடுப்பணையில் மூழ்கி +2 மாணவர் பலி

ஈரோடு: கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் மூழ்கி +2 மாணவர் திருமூர்த்தி உயிரிழந்தார். பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்கள் கொடிவேரி தடுப்பணையில் குளிக்கச்  சென்ற போது இச்சம்பவம் நடைபெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: