புதுக்கோட்டை: ஆலந்தூர் அருகே வம்பனில் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தேர்தல் அலுவலர் உயிரிழந்தார். பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் தேர்தல் பணிக்கான மண்டல அலுவலர் சரவணன் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை: ஆலந்தூர் அருகே வம்பனில் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தேர்தல் அலுவலர் உயிரிழந்தார். பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் தேர்தல் பணிக்கான மண்டல அலுவலர் சரவணன் உயிரிழந்தார்.