சென்னையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4.95 லட்சம் பறிமுதல்

சென்னை: வேப்பேரியில் வாகன தணிக்கையில் போது உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4.95 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பியூஸ் குமார் என்பவரிடம் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் கருவூலத்திற்கு கொண்டு சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: