காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியரை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டானதை அடுத்து செவிலியர்கள் இருவரையும் உள்ளே வைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு உறவினர்கள் பூட்டு போட்டு உள்ளனர்.