கோவை அரசு சட்டக்கல்லூரி போராட்டத்தை கைவிடக்கோரி கல்லூரி முதல்வர் கோரிக்கை

கோவை: மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட கோவை அரசு சட்டக்கல்லூரி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் போராடும் மாணவர்களின் கோரிக்கைகளை  பரிசீலிப்பதாக கல்லூரி முதல்வர் உத்திரவாதம் அளித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபடுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 167 மாணவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்  பெற முயற்சிப்பதாக கல்லூரி முதல்வர் தகவல் வெளியிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: