கொடைக்கானல் அருகே காட்டெருமை தாக்கியதில் படகுப் போட்டி பயிற்சியாளர் பலி

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே வெட்டுவரை கிராமத்தில் காட்டெருமை தாக்கியதில் படகுப் போட்டி பயிற்சியாளர் உயிரிழந்தார். தமது தோட்டத்தில் உலாவிய காட்டெருமையை விரட்டிய போது காட்டெருமை தாக்கியது, இதில் ஜெயராஜ் என்பவர் உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: