நாட்டு மக்கள் தொகையில் 54 சதவீதம் பேர் வேளாண்மையை சார்ந்துள்ளனர்: வெங்கய்யா நாயுடு

கோவை: நாட்டு மக்கள் தொகையில் 54 சதவீதம் பேர் வேளாண்மையை சார்ந்துள்ளனர் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். மேலும் விவசாயத்தை மேம்படுத்த கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் போன்ற லாலிபாப்கள் மட்டுமே போதாது எனவும் கோவையில் உள்ள  நீலாம்பூரில் பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு உரையாற்றினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: