செஞ்சி: செஞ்சி அருகே கீழ்வைலாமூர் கிராமத்தில் வயல்வெளியில் மேய்ந்த 13 மாடுகள் உயிரிழந்தன. எலிகளை கொல்ல பூச்சு மருந்து அடித்த வயல்வெளியில் மேய்ந்ததால் மாடுகள் உயிரிழந்தன. 30க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
செஞ்சி: செஞ்சி அருகே கீழ்வைலாமூர் கிராமத்தில் வயல்வெளியில் மேய்ந்த 13 மாடுகள் உயிரிழந்தன. எலிகளை கொல்ல பூச்சு மருந்து அடித்த வயல்வெளியில் மேய்ந்ததால் மாடுகள் உயிரிழந்தன. 30க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.