முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டு்த்தீ ஏற்பட்டதால் கடந்த 8 நாட்களாக தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: