உலக கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு தடைவிதிக்க ஜசிசி மறுப்பு

டெல்லி: உலக கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு தடைவிதிக்க ஜசிசி மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற பிசிசிஐ கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது. புல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் உதவுவதாக பிசிசிஐ புகார் அளித்திருந்தது குறி்ப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: