இந்திய விமானி அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் உடல் பரிசோதனை நிறைவு

பாகிஸ்தான்: இந்திய விமானி அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் உடல் பரிசோதனை நிறைவு பெற்றது. அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்திருப்பதாக தகவல் கூறப்பட்டுள்ளது. அபிநந்தனை வரவேற்க பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் வாகா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மோடியிடம் வாகா செல்ல அம்ரீந்தர் சிங் அனுமதி கோரியிருந்தார். இதனை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஒப்படைக்கவுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: