காத்மாண்டு : எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அமைதியான முறையில் பிரச்சனைகளை பேசி தீர்த்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
காத்மாண்டு : எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அமைதியான முறையில் பிரச்சனைகளை பேசி தீர்த்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.