இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் : விமான சேவையை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு

இஸ்லாமாபாத் : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிப்பதால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் சேவையை நிறுத்திவைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. லாகூர், முல்தான், ஃபைசலாபாத், இஸ்லாமாபாத், சியால்காட் விமான நிலையங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் விமானங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: