காஞ்சிபுரம் அருகே கார் நிலை தடுமாறி தனியார் பேருந்து மீது மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் : மதுராந்தகம் அருகே சிறுநல்லூரில் கார் நிலை தடுமாறி தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: