டாக்கா : வங்கதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி ரசாயன குடோனாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ரசாயன குடோனில் பற்றிய தீ குடியிருப்பு பகுதிகளுக்கு பரவி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.