மோடியின் வேண்டுகோளை ஏற்று சவுதி சிறையில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் படி சவுதி அரேபியா சிறையில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுதலை செய்ய சவுதி அரேபியா இளவரசர் உத்தரவிட்டுள்ளார். இந்தியா வந்துள்ள சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: