சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 13 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சகாயம், ஸ்ரீதர், கார்த்திக், விக்கி, ரஞ்சித்குமார், சின்னா என்பவர்கள் உள்பட 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: