புதுக்கோட்டை சிறைச்சாலை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சிறைச்சாலை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். செல்போன், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சிறையில் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: