தெஹ்ரிக்-அல்-முஜாகிதீன் ஒரு பயங்கரவாத இயக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: தெஹ்ரிக்-அல்-முஜாகிதீன் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட புகாரில் தெஹ்ரிக்-அல்-முஜாகிதீன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீர் இளைஞர்களை திரட்டி பயங்கரவாத பயிற்சி முகாம்களையும் நடத்துவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: