டெல்லி : சகாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் மற்றும் 3 இயக்குனர்களுக்கு சிபிஐ சம்மன் வழங்கியுள்ளது. பிப்ரவரி 28ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக சுப்ரதா ராய்க்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : சகாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் மற்றும் 3 இயக்குனர்களுக்கு சிபிஐ சம்மன் வழங்கியுள்ளது. பிப்ரவரி 28ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக சுப்ரதா ராய்க்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.