ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 6பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைப்பு

வேலூர்: ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு 15நாள் நீதிமன்ற காவலில் 6பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 6 பேரையும் திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: