ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடாவின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

சண்டிகர் : ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடாவின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். நில ஆக்கிரமிப்பு வழக்கில் ஹூடாவுக்கு சொந்தமான 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: