முல்லைப்பெரியாறு அணையில் நாளை ஐவர்குழு ஆய்வு

கேரளா: முல்லைப்பெரியாறு அணையில் நாளை 5 பேர் கொண்ட துணை கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்த உள்ளது. மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையிலான ஐவர்குழு நாளை ஆய்வு மேற்கொள்கிறது. இரண்டு மாதங்களுக்கு பிறகு துணை கண்காணிப்பு குழு முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: