நாகை: வேதாரண்யம் உட்பட தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக சீ விஜில் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக ஒத்திகை நடக்கிறது.
நாகை: வேதாரண்யம் உட்பட தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக சீ விஜில் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக ஒத்திகை நடக்கிறது.