தமிழகம் முழுவதும் சீ விஜில் பாதுகாப்பு ஒத்திகை

நாகை: வேதாரண்யம் உட்பட தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக சீ விஜில் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக ஒத்திகை நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: