தஞ்சை: தியாகராஜ சுவாமிகளின் 172வது ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சையில் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 25-ஆம் தேதி முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெறுவதையொட்டி விடுமுறை அறிவித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கினார்.
தஞ்சை: தியாகராஜ சுவாமிகளின் 172வது ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சையில் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 25-ஆம் தேதி முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெறுவதையொட்டி விடுமுறை அறிவித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கினார்.