கோயில் பணியாளர்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடியுமா? : நீதிமன்றம் கேள்வி

மதுரை : வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள திருக்கோயில் பணியாளர்களின் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடியுமா? என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பணிபுரியும், பணியாளர்களின் உள்ளிருப்பு போராட்டத்துக்கு தடைகோரி வழக்கு தொடரப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: