சென்னை நகரில் போகி புகையால் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: சென்னை நகரில் போகி புகையால் காற்று மாசு அதிகரித்துள்ளது. காலை 7 மணி அளவில் காற்று மாசு 243 பி.எம்.ஐ. ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் புகை மற்றும் பனிமூட்டத்தால் வாகனஓட்டிகள் தவித்து வருகின்றனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: