ஓசூர்: ஓசூர் அருகே விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து தீ வைக்கப்பட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.