திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடத்தப்பட்ட குழந்தை மகாராஷ்டிராவில் மீட்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடத்தப்பட்ட குழந்தை மகாராஷ்டிராவில் மீட்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடல் ஆந்திர போலீசார் குழந்தையை மீட்டனர். குழந்தையை கடத்திய நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: