அந்தமான் நிகோபாரில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

போர்ட் பிளேர்: அந்தமான் நிகோபாரில்  2014-ல் ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். கார் நிகோபரில் சுனாமியால் உயிரிழந்தவர்கள் நினைவிடத்துக்கு மோடி மரியாதை செலுத்தினார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: