ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படை-தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராஜபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: