எச்.ஐ.வி. ரத்தம்...... ஆட்சியரிடம் புகார் தர கர்ப்பிணியின் குடும்பத்தார் முடிவு

விருதுநகர்: எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஆட்சியரிடம் புகார் தர முடிவு செய்துள்ளார். விருதுநகர் ஆட்சியரிடம் புகார் தர உள்ளதாக அவரது குடும்பத்தார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சாத்தூரில் கர்ப்பிணி வீட்டுக்கு சென்று வட்டாட்சியர், கோட்டாட்சியர் சமரசம் செய்ய முயன்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: