விருதுநகர்: எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஆட்சியரிடம் புகார் தர முடிவு செய்துள்ளார். விருதுநகர் ஆட்சியரிடம் புகார் தர உள்ளதாக அவரது குடும்பத்தார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சாத்தூரில் கர்ப்பிணி வீட்டுக்கு சென்று வட்டாட்சியர், கோட்டாட்சியர் சமரசம் செய்ய முயன்றனர்.