டெல்லி: கொல்கத்தாவில் ரதயாத்திரை நடத்த தடையை நீக்கக்கோரி பாஜக மேல்முறையீடு செய்தது. பா.ஜ.க.வின் வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ரதயாத்திரை நடத்த தடையை நீக்கக்கோரி அவசரமாக விசாரிக்க பாஜக கோரியதை உச்சநீதிமன்ற பதிவாளர் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.