விருதுநகர்: பட்டாசு வழக்கில் வாதாட தமிழக அரசின் வழக்கறிஞர் நீதிமன்றம் கூட செல்லவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர்: பட்டாசு வழக்கில் வாதாட தமிழக அரசின் வழக்கறிஞர் நீதிமன்றம் கூட செல்லவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.