தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் : அன்புமணி

விருதுநகர்: பட்டாசு வழக்கில் வாதாட தமிழக அரசின் வழக்கறிஞர் நீதிமன்றம் கூட செல்லவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: