ஜெய்ப்பூர்: 2019ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இந்திய வீரர் அக்ஷர் படேலை ரூ.5 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது.
ஜெய்ப்பூர்: 2019ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இந்திய வீரர் அக்ஷர் படேலை ரூ.5 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது.