சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ள கவுதம் காம்பீருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

டெல்லி: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ள கவுதம் காம்பீருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். இந்திய அணி முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் (37 வயது), அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த 4ம் தேதி அறிவித்தார். கடந்த 2003ம் ஆண்டு இந்திய அணியில் (ஒருநாள் போட்டி) அறிமுகமான கம்பீர் இதுவரை 58 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: