கொழும்பு : இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிக்கப்போவதில்லை என்று அதிபர் சிறிசேனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை புதிய பிரதமரை அதிபர் சிறிசேன நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு : இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிக்கப்போவதில்லை என்று அதிபர் சிறிசேனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை புதிய பிரதமரை அதிபர் சிறிசேன நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.