திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மணக்கடவு பகுதியில் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு தர இளநிலை மின்பொறியாளர் ரூ.2000 லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பொறியாளர் கண்ணியப்பனிடம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.