திருப்பூரில் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு தர லஞ்சம் வாங்கியதாக மின்பொறியாளர் மீது புகார்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மணக்கடவு பகுதியில் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு தர இளநிலை மின்பொறியாளர் ரூ.2000 லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பொறியாளர் கண்ணியப்பனிடம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: