ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக எம்பிக்கள் மனு

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக எம்பிக்கள் டெல்லியில் மனு அளித்துள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுவிட்டதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தேர்தல் முறைகேடு வழக்குகளை திரும்பப் பெற்றதால் உரிய நடவடிக்கை எடுக்க திமுக எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: