கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனை: எம்எல்ஏ ராஜேஷ்குமார் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது என கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்கள் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், கன்னியாகுமரியில் கஞ்சா புழக்கத்தால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: