பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். சென்னை உள்ளிட்ட இடங்களில் சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் ஐ.டி சோதனை நடத்தியிருந்தது. இந்த சோதனையின் அடிப்படையில் சசிகலாவிடம் நாளை வருமானவரித்துறையினர் விசாரிக்க உள்ளனர்.