நாங்குநேரியில் பரபரப்பு : விடுப்பு தராததால் கையை கிழித்து கொண்ட காவலர்

நெல்லை: நாங்குநேரியில் விடுப்பு தராததால் காவலர் வெங்கடேசன் என்பவர் பிளேடால் கையை கிழித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காவலர் வெங்கடேசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: