மதுரை : தன் மீதான வழக்கு பதிவை ரத்து செய்யக்கோரி மாணவி சோபியா உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு பதிலளிக்க கால அவகாசம் அளித்து வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
மதுரை : தன் மீதான வழக்கு பதிவை ரத்து செய்யக்கோரி மாணவி சோபியா உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு பதிலளிக்க கால அவகாசம் அளித்து வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.