ஓசூரில் வீட்டு வசதி வாரிய உதவியாளர் ரூ.2,000 லஞ்சம் வாங்கியதாக கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இளநிலை உதவியாளர் அண்ணாமலை ரூ.2,000 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாடகை வீட்டை ஒப்படைக்க மருத்துவர் மோகனா என்பவரிடம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: