கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இளநிலை உதவியாளர் அண்ணாமலை ரூ.2,000 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாடகை வீட்டை ஒப்படைக்க மருத்துவர் மோகனா என்பவரிடம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.