மன்னார்குடி அருகே சித்தேரியில் அதிகாரி சிறைப்பிடிப்பு

திருவாரூர்: மன்னார்குடி அருகே சித்தேரியில் வலங்கைமான் வட்டார ஊராட்சி அலுவலர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். முத்துப்பேட்டை சென்ற அதிகாரி சண்முகத்தை போராட்டக்காரர்கள் சிறைப்பிடித்ததால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: