மின் இணைப்பு இல்லாத இடங்களில் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு: அமைச்சர் தங்கமணி

சென்னை: மின் பாதிப்புகள் 35% சரிசெய்யப்பட்டுள்ளது; அனைத்து பகுதிகளுக்கும் விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மின் இணைப்பு இல்லாத இடங்களில் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மற்ற புயல்களை காட்டிலும் கஜா புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: