மேற்குவங்க மாநிலம் நியூஜல்பைகுரி ரயில்நிலையத்தில் 9 கிலோ தங்கம் பறிமுதல்

மேற்குவங்கம்: மேற்குவங்க மாநிலம் நியூஜல்பைகுரி ரயில்நிலையத்தில் 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்து வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: