சிவகங்கை: சிவகங்கை பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் தாக்கி ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைப்பு பணி காரணமாக செய்யப்படுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.